நெடுவாசலில் 39 வது நாளாக போராட்டம்

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து,

நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதைக் கண்டித்து, நெடுவாசல் மக்கள் ஏப். 12-இல் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர்.  நேற்று 39வது நாளாக நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.  சமூக ஆர்வலர் பியூஷ்  மனுஸ், திரைப்பட இயக்குநர் களஞ்சியம் ஆகியோரும் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com