மாமல்லபுரம் அருகே கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் பலி

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் உட்பட 3 பேர் கருகி உயிரிழந்தனர்.

மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததில் பெண் உட்பட 3 பேர் கருகி உயிரிழந்தனர்.

கல்பாக்கம் அருகே உள்ள மணமை என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com