சென்னை: நாளை ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்று பிறை தெரியாததால் நாளை முதல் நோன்பு தொடக்கம் என கூறியுள்ளார்..மேலும் நாளை நள்ளிரவு முதல் சிறப்புத் தொழுகை நடைபெறும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தகவல் தெரிவித்துள்ளார். .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
சென்னை: நாளை ரமலான் நோன்பு தொடங்குவதாக தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். நேற்று பிறை தெரியாததால் நாளை முதல் நோன்பு தொடக்கம் என கூறியுள்ளார்..மேலும் நாளை நள்ளிரவு முதல் சிறப்புத் தொழுகை நடைபெறும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் தகவல் தெரிவித்துள்ளார். .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்