கறுப்புப் பணம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூற முடியாது என்று நாகர்கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது என்றும் கமல் அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி; கமல் அரசியலில் பள்ளிப்பாடம் பயின்று வருகிறார்: என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அவர் தெரிவித்துள்ளார்.