அண்ணா பல்கலைக் கழகத்திற்கு விரைவில் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும் போது ஆன்லைன் வழியிலான பொறியியல் கலந்தாய்வு தனியாரிடம் வழங்கப்படாது என்றும் அண்ணா பல்கலையே நடத்தும் என்றும் அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.