jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:48:25 AM
செவ்வாய்க்கிழமை
24 ஏப்ரல் 2018

24 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தற்போதைய செய்திகள்

தில்லியில் மாசு அளவு கடுமையான இருந்தபோதிலும் நாளை முதல் காற்றின் தரம் மேம்படும்

By DIN  |   Published on : 14th November 2017 10:23 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

mist

புது தில்லி: தலைநகர் தில்லியில் காற்றின் மாசு இரண்டாம் நாளாக இன்றும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், நாளை முதல் காற்றின் தரம் மேம்படும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நகரின் காற்றுத் தர குறியீடானது நேற்று, 460 என்ற அளவில் இருந்தது சற்று கீழ்நோக்கி வந்ததால் காற்றின் கலந்துள்ள மாசின் அளவு சிறிதளவு முன்னேற்றம் கானப்படுகிறது. மேலும் அல்ட்ராஃபைன் துகள்கள் நேற்று இரவு 7 மணி வரை அளவில் 543 மற்றும் 367 மைக்ரோ கிராம் கன மீட்டர் அளவுக்கு இருந்தது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி காற்றின் தரக்குறியீடு மந்திர் மார்க் பகுதியில் 523 ஆகவும், ஆனந்த் விஹார் பகுதியில் 510 ஆகவும் பதிவானது. காற்று மாசு, பனி மூட்டம் போல் காணப்பட்டதால் காலையில் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. 

பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் சுற்றுவட்டாரத்தில் இருந்து எரிந்து வரும் புகையின் தாக்கம் கணிசமாக குறைந்துவிட்டதாகவும், காற்று தென்கிழக்கு திசையில் வீசுவதால் காற்றின் தரம் சற்று முன்னேற்றம் அடைந்துள்ளது.

இதனால் நவம்பர் 15-ஆம் தேதி பிறகு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தில்லியில் வளிமண்டல சுழற்சி சாதகமானதாக மாற்றிவிடும் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
 

TAGS
தலைநகர் தில்லி காற்று மாசு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம்

O
P
E
N

புகைப்படங்கள்

பக்கா 
நாயகி இஷாரா நாயர் - சாஹில் திருமணம்
மதுரை சித்திரைத் திருவிழா 
சச்சின் பிறந்த நாள் ரசிகர்கள் வாழ்த்து
ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி

வீடியோக்கள்

ஜெயகாந்தன் 84ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
தலையில் காயம் ஆனால் காலில் ஆபரேசன்
இளவரசர் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறந்தது
ஜெயின் துறவியாக மாறிய என்.ஆர்.ஐ. பெண்
இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்