jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


06:56:40 PM
திங்கள்கிழமை
23 ஏப்ரல் 2018

23 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு தற்போதைய செய்திகள்

புதுவை அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி 2 இளைஞர்கள் சாவு

By பா.சுஜித்குமார்  |   Published on : 14th November 2017 05:38 PM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

புதுச்சேரி:  புதுச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

திருபுவனையை சேர்ந்தவர் அமரன் மகன் மோகன் (24) தனியார் நிறுவன ஊழியர். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பரத் (21) மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் 3 ம் ஆண்டு பயின்று வந்தார்.

நண்பர்களான இருவரும் செவ்வாய்க்கிழமை காலை இருவரும் மோட்டார் சைக்கிளில் திருபுவனையில் இருந்து புதுவைக்கு வந்துக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மோகன் ஓட்டி வர, பரத் பின்னால் அமர்ந்து வந்தார்.

வடமங்கலம் அருகே அவர்கள் வந்தபோது பின்னால் வேகமாக வந்த வேன் எதிர்பாராவிதமான இவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தபோது வேன் ஏறி இறங்கியது. இதில் பரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த மோகனை உடனே கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தெய்வசிகாமணி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர வல்லாட், சப்}இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

O
P
E
N

புகைப்படங்கள்

ஷாலினி பாண்டே
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்