தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

24 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 24 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: 24 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தாட்கோ மேலாண் இயக்குநராக என்.சுப்பையனும், சேகோசர்வ் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேபோல் வேலை வாய்ப்பு, பயிற்சி நிர்வாக இயக்குநராக ஜோதி நிர்மலாசமியும், அருங்காட்சியக இயக்குநராக கவிதா ராமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com