சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார்.
இரட்டை இலை சின்னம் வழக்கு அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ஓ. பன்னீர் செல்வம் அவரது அணியினருடன் நாளை தில்லி செல்கிறார்.
அவருடன் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் தில்லி செல்கின்றனர்.
நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது.