துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லி பயணம்

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார். 
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லி பயணம்

சென்னை:  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார். 

இரட்டை இலை சின்னம் வழக்கு அக்.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து ஓ. பன்னீர் செல்வம் அவரது அணியினருடன் நாளை தில்லி செல்கிறார். 

அவருடன் மைத்ரேயன் எம்.பி., கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் தில்லி செல்கின்றனர். 

நாளை காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்க உள்ளதாக தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com