திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு

திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  திரையரங்குக்
திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியீடு

திரையரங்கில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  திரையரங்குக் கட்டணங்களை 25 சதவீதம் உயர்த்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னை உள்பட அனைத்து இடங்களிலும் எந்த அளவுக்கு திரையரங்குக் கட்டணங்கள் வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை மாநகரில் மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சம் ரூ.150, குறைந்தபட்ச கட்டணம் ரூ.50-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகரில் குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.100, குறைந்தபட்ச கட்டணம் ரூ.40-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com