திருச்சி: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் கூறியதாவது: -
டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விழாக்கள் நடத்துவது தேவையற்றது என்றும் கூறினார்.
ஒரு கட்டாயத்தின் பேரில் பன்னீர் செல்வமும் பழனிசாமியும் இணைந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.