ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: ஜெ.தீபா பேட்டி

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்: ஜெ.தீபா பேட்டி

திருச்சி:  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மேலும் கூறியதாவது: -

 டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனவும் மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் விழாக்கள் நடத்துவது தேவையற்றது என்றும் கூறினார். 

ஒரு கட்டாயத்தின் பேரில் பன்னீர் செல்வமும் பழனிசாமியும் இணைந்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com