ஆப்கானிஸ்தானின் ராணுவ அகடாமியின் வாயில் அருகே தற்கொலைப் படை தாக்குதல்: 15 அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள மார்ஷல் பாஹிம் ராணுவ அகடாமியின் வாயில் அருகே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ராணுவ அகடாமியின் வாயில் அருகே தற்கொலைப் படை தாக்குதல்: 15 அதிகாரிகள் பலி

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் உள்ள மார்ஷல் பாஹிம் ராணுவ அகடாமியின் வாயில் அருகே தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் 15 பயிற்சி அதிகாரிகள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாத இயக்கம் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை.

ஏற்கனவே, கடந்த 24 மணி நேரத்தில் காபுல் நகரில் இரண்டு இடங்களில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com