ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஹண்ட்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கராவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதையடுத்து பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்திவருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.