இலங்கையில் மீட்டு வரப்பட்ட படகுகளுடன் சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பு

இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்களின் 7 படகுகளில் 1 படகு கடலில் மூழ்கியுள்ளது.
இலங்கையில் மீட்டு வரப்பட்ட படகுகளுடன் சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தத்தளிப்பு

இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்களின் 7 படகுகளில் 1 படகு கடலில் மூழ்கியுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தமிழக மீனவரின் படகு கடலில் மூழ்கியது. மேலும் ராமநாதபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 6 படகுகளுடன் மீட்புக்குழு தாயகம் திரும்புகிறார்கள்.

இந்திய கடற்படையினர் அனுமதி தராததால் படகும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதாக மீனவர்கள் புகார் தெரிவிட்த்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com