இலங்கையில் மீட்கப்பட்ட தமிழக மீனவர்களின் 7 படகுகளில் 1 படகு கடலில் மூழ்கியுள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக தமிழக மீனவரின் படகு கடலில் மூழ்கியது. மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் 6 படகுகளுடன் மீட்புக்குழு தாயகம் திரும்புகிறார்கள்.
இந்திய கடற்படையினர் அனுமதி தராததால் படகும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டதாக மீனவர்கள் புகார் தெரிவிட்த்துள்ளனர்.