மேற்குவங்க மாநிலத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தால், பல கட்டிடங்கள் சேதமடைந்ததா என்ற தகவல் இன்னும் தெரியவில்லை. இதனால் அங்கு மக்கள் பீதி அடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட பொது மக்கள் அவசர அவசரமாகவும் கட்டிடங்களை விட்டு வெளியேறியனர் என தெரியவந்துள்ளது.