புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார்.
தில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரமரிடம் விவாதித்தார்.