20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு : தமிழக அரசு உத்தரவு

20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு : தமிழக அரசு உத்தரவு

20 ஐ,ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதிவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகராஜன், தாரேஸ் அகமது, ஆஷிஷ் குமார், பாலாஜி, சம்பத், மகேஷ்வரன், அமுதவல்லி, பழனிசாமி, மதிவாணன், ஜெயகாந்தன், பாஸ்கரன், சாந்தா, கருணாகரன், நடராஜன் ஆகியோருக்கு பதவி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும் ராஜாராமன், நாகராஜன், செல்வராஜ், லில்லி, சுப்பிரமணியன் ஆகியோருக்கும் பதவி உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com