முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஆண்டிவேல் திண்டுக்கல் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வேடசந்தூர் அருகே தண்ணீர் பந்தல்பட்டியில் ஆண்டிவேல் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
ஆண்டிவேலுக்குச் சொந்தமான தோட்டத்தில் அவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்றுள்ளனர். போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.