காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில், தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கவலைக்கிடமாக உள்ள இருவரை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.