விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில் தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது 

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில், தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

காஞ்சிபுரம் : ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த வழக்கில், தனியார் விடுதி மேலாளர், பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். கவலைக்கிடமாக உள்ள இருவரை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com