விஷவாயு தாக்கி தனியார் உணவக ஊழியர் 3 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் சுத்தம் செய்ய முயற்சி செய்த போது, விஷவாயு தாக்கியது. 
விஷவாயு தாக்கி தனியார் உணவக ஊழியர் 3 பேர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் அருகேயுள்ள போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றில் கழிவுநீர் தொட்டியை, ஊழியர்கள் சுத்தம் செய்ய முயற்சித்த போது, விஷவாயு தாக்கியது. 

விஷவாயு தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com