பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 

பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினனர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com