பெங்களூரு கசவனஹள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினனர் சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளில் சிக்கிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 6 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.