முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் அம்மா ஸ்கூட்டர் திட்டம் தொடக்க விழா நடக்கிறது.
அம்மா மானிய ஸ்கூட்டர் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விழாவில் பங்கேற்ற பின் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். . ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடியை பாஜக எம்.பி. இல.கணேசன்
சந்தித்தார். அப்போது
சென்னையில் நடைபெற உள்ள இந்தி பிரசார சபாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.