தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது:  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார். 
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது:  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

தமிழகம் மற்றும் புதுவையில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னை வந்துள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் தங்களுக்கென உழைக்காமல் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட பாடுபடுவதாக ஆளுநர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

மேலும் தமிழகத்தில்தான் முதன்முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையம் துவக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com