இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு ஜனவரி 18ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அவர்களையும் சேர்த்து, 

இலங்கை சிறையில் உள்ள 84 தமிழக மீனவர்கள், 159 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com