தை திருநாள் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களுக்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மக்களின் மகிழ்ச்சியும் வளமும் செழித்தோங்கும் வகையில் இந்த புத்தாண்டு அமையட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.