நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த தமிழக மீனவர்களை 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 
நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் 16 பேர் கைது

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்த தமிழக மீனவர்களை 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். 

நெடுந்தீவு அருகே ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 16 மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

16 மீனவர்களுடன் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகம் கொண்டு சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com