திருவையாறு அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோவிலுக்கு அழகிய சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய திருத்தேர் திருப்பணி நடைபெற்று, 11.07.2018 புதன்கிழமை, காலை 9 - 10.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் தீபாராதனை செய்யப்பட்டு திருத்தேர் வெள்ளோட்டம் மேள, தாளங்கள் முழங்க, பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்தல் தொடங்கியது.
நான்கு ரத வீதி, வழியாக தேர் நிலையை வந்தடைந்தது. மெல்ல ஆடி அசைந்தபடி திருத்தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்ததை காண கண் கோடி வேண்டும்.
காணொளிப்பதிவு: https://youtu.be/s3i973KakyM
திருவையாறு சிவ சேவா அறக்கட்டளை
தொடர்புக்கு : 9976253220, +91 9444885679 / Email: thiruvaiyarusivasevatrust@gmail.com