ஆந்திராவில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை

ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை


ஐதராபாத்: ஆந்திராவில் கடும் வெயில் காரணமாக பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அறிவித்து, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் நிலவி வருவதை அடுத்து, மாணவ-மாணவியரின் நலன் கருதி விடுமுறை விடப்பட்டுள்ளது.

இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததையடுத்து விடுமுறை பிறப்பித்துள்ளது மாநில அரசு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com