எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. பிரதமர் அபை அகமது அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
எனினும் ஏராளமான பொது மக்கள் உயிரிழந்தனர். எத்தியோப்பியா ஒண்றிணைவதை விரும்பாதவர்களே குண்டுவெடிப்பை நிகழ்த்தி உள்ளதாக எத்தியோப்பியா பிரதமர் அபை அகமது தெரிவித்துள்ளார்.