டாடா சன்ஸ்: 1.25 பில்லியன் டாலர் பங்குகளை விற்க முடிவு 

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட்,  டிரான்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம்
டாடா சன்ஸ்: 1.25 பில்லியன் டாலர் பங்குகளை விற்க முடிவு 

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட்,  டிரான்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 

இந்நிறுவனம் அதன் பங்குகளை 2,872 ரூபாய் முதல் 2,925 வரை விற்க உள்ளது. டாடா சன்ஸ் அதன் வயர்லெஸ் பிரிவின் கடன் களை அடைக்க இந்த பங்கு விற்பனை வருமானத்தை பயன்படுத்தும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மும்பை பங்குச் சந்தையில்  இன்று டாடா கன்சல்டன்சி, நிறுவனத்தின் பங்குகள் 0.57% உயர்ந்து ரூ 3030.85 ஆக இருந்தது.  டாட்டா டெலிசேவர் லிமிடெட் நிறுவனத்தின் மொபைல் போன் நிறுவனங்களை டாடா கடந்த ஆண்டு பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்றது மேலும் யூனிட்கள் வழங்கவும் உறுதியளித்தது. 

டாட்டா சன்ஸ் மற்றும் டாட்டா டெலி சர்வீசஸ் மகாராஷ்டிராவின் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக பங்கு விற்பனை மூலம் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com