ஓசூர்: ஓசூர் அருகே துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவெரபெட்டடா என்ற பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
தம்பி கணேசனை அண்ணன் சண்முகம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.