ஓசூர் அருகே பரபரப்பு: துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பியோட்டம்

ஓசூர் அருகே துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
ஓசூர் அருகே பரபரப்பு: துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பியோட்டம்

ஓசூர்: ஓசூர் அருகே துப்பாக்கியால் தம்பியை சுட்டுக்கொன்றுவிட்டு அண்ணன் தப்பி ஒடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவெரபெட்டடா என்ற பகுதியில் குடிபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். 

தம்பி கணேசனை அண்ணன் சண்முகம் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com