நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் 

நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு வரும் ஏப்ரல் 7 முதல் ஜூன் 30 வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில்
நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் 

நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு வரும் ஏப்ரல் 7 முதல் ஜூன் 30 வரை சனிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த சிறப்பு ரயில் சனிக்கிழமை மாலை 5.30க்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு திங்கள் காலை 11.15க்கு ஜபல்பூர் சென்றடையும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com