மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் 

ஆவடி- அம்பத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில்
மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் 

ஆவடி- அம்பத்தூர் இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மார்ச் 20 முதல் 22-ம் தேதி வரை புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: -

கொரட்டூர், பட்ரவாக்கம், திருமுல்லைவாயல், அன்னனூர், இந்து கல்லூரி, பட்டாபிராம் ரயில் நிலையங்களில் 3 புறநகர் ரயில் நிற்காது. இரவு 11.45 சென்ட்ரல் - திருவள்ளூர் நள்ளிரவு 12.15 சென்ட்ரல்-ஆவடி நள்ளிரவு 1.20 கடற்கரை- அரக்கோணம் ரயில்கள் நிற்காது.

மேலும் நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும் ஆவடி-பட்டாபிராம் புறநகர் ரயிலும் இந்து கல்லூரியில் நிற்காது என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com