ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புனித ரம்ஜான் மாதம் முழுவதும் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் இஸ்லாமியர்கள் ரம்ஜானை அமைதியான சூழலில் கொண்டாட உதவுவதற்காகவும், 

காஷ்மீர் முதல்வர் மெகாபூபா கோரிக்கையை ஏற்றும் மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் இத்தகைய முடிவை எடுத்துள்ளது.

எனினும் "அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ அல்லது அத்தியாவசியஏற்பட்டாலோ பாதுகாப்பு படை பதிலடி கொடுக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com