ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் பிறை பார்த்து அறிவித்தார்.
இஸ்லாமியர்களின் முக்கிய ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது. இந்த ஆண்டு ரமலான் நோன்பு நாளை முதல் தொடங்குகிறது என தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.