புதுதில்லி: நாடு முழுவதும் ஓய்வுபெற்ற 25 உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை நீதிபதிகள் மூத்த வழக்குரைஞர்களாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் இந்த பட்டியலில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பால் வசந்தகுமார், ராஜசூர்யா, ஜெய்சந்திரன், நாகமுத்து, ஜோதிமணி ஆகியோருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.