எல்லையில் பதற்றம்: கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கக் கூடும் என்ற...
எல்லையில் பதற்றம்: கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நிகழ்த்தியதையடுத்து, பாகிஸ்தான் பதிலடி கொடுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பின்பேரில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களையொட்டிய எல்லை கிராமங்களிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

சர்வதேச எல்லை மற்றும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டிலிருந்து 7 கி.மீ. வரையிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 10 கி.மீ. வரையிலுள்ள கல்வி நிலையங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com