சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக தெரிவித்தார்.
இவரது இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர்கள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கமல்ஹாசனுக்கு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளது.
என்று பதிவிட்டுள்ளார்.