எந்த கிழமையில் பெண் குழந்தை பிறந்தால் எப்படித் திகழ்வார்கள்....
திங்கள் கிழமை | அழகும், சொல் வன்மையும் உடையவளாகத் திகழ்வாள். |
செவ்வாய்கிழமை | சிரித்த முகத்துடன் எல்லாரிடமும் பழகுவாள். |
புதன்கிழமை | ஆற்றலுடன் புகழுடன் விளங்குவாள். |
வியாழன் | அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவளாக இருப்பாள். |
வெள்ளிக்கிழமை | இறை பக்தியும், பிறருக்கு உதவும் பாங்குடையவளாக திகழ்வாள். |
சனிக்கிழமை | உழைப்பாளியாகவும், வளத்துடனும் விளங்குவாள். |
ஞாயிற்றுக்கிழமை | அறிவும், பொதுத் தொண்டு செய்யும் குணத்துடன் திகழ்வாள். |
( ஆதாரம்: பெண்மையும் திண்மையும் நூலிலிருந்து)