நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா? இந்தப் அறிவிப்பு உங்களுக்குத்தான்!

இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகை நவராத்திரி.  அதை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை
நீங்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உடையவரா? இந்தப் அறிவிப்பு உங்களுக்குத்தான்!

மூன்றாம் போட்டிக்கான தலைப்பு : உங்கள் வீட்டு கொலு

இந்தியா முழுவதும் பரவலாக மக்கள் கொண்டாடி மகிழும் பண்டிகை நவராத்திரி.  அதை முன்னிட்டு இன்று முதல் அக்டோபர் 19-ம் தேதி வரை உங்கள் வீட்டு கொலுவை அல்லது நீங்கள் ரசித்த கொலுவை க்ளிக் செய்து இந்தப் போட்டிக்கு அனுப்புங்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் தினமணி இணையதளத்திலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடப்படும்.

இதில் கொலுவைப் பற்றிய குறிப்பையும், உங்கள் அனுபவங்களையும் ஒரு சில வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

போட்டிக்கான சில விதிமுறைகள்

  • இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com
  • புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 
  • இந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் மட்டுமே புகைப்படம் இருக்க வேண்டும். 
  • நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com