சின்னமனூர் நகரம், சீப்பாலக்கோட்டை ரோடு, அகமுடையார் மக்கள் மன்றம் பின்புறம் அமைந்துள்ள ஸ்ரீ ஹரி மஹா கணபதி அருள்மிகு ஸ்ரீ வன்னி வில்வ விருட்ஷ தீர்த்த ஸ்ரீ ராஜயோக நாயகி சமேத, ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ சடையாண்டி சித்தர், ஸ்ரீ கோபால் சித்தர், ஸ்ரீ தோழியப்ப சித்தர் பீடத்தில் சித்தர் பெருமக்களுக்கு 5 ஆம் ஆண்டு பால்குடம், காவடி, முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 98651 06535 / 96593 35272.
நாள்: 21.8.2017, நேரம்: காலை 5.00 மணிக்கு மேல்.