திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, அச்சுதமங்கலம் கிராமம், செட்டியார் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜர் சைவ சித்தாந்த சபை (ஸ்ரீ நடராஜர் மடம்) ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது.
தொடர்புக்கு: 94440 75714.
நாள்: 30.6.2017, நேரம்: காலை 9.15 - 10.15 மணி.