திருச்செந்தூர் அருகில் குலசேகரபுரத்தில் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் ஸ்ரீ முத்தாரம்மன் சமேதராய் கோயில் கொண்டுள்ளார். மிகவும் பிரபலமான இந்த ஆலயத்தில் தசராவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அதே போன்ற சன்னதி ஒன்று சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் முதல் தெருவில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் அமைய உள்ளது.
இத்துடன் கல்கத்தா காளியம்மனுக்கும் தனி சந்நதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நூதன அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேக சம்ப்ரோக்ஷணம் ஜூன் 30-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7 மணிக்கு மேல் 8.30-க்குள் நடைபெறுகின்றது. பூர்வாங்க பூஜைகள் ஜூன் 29-ம் தேதி தொடங்கியது.
தொடர்புக்கு 72998 16626