உழவாரப் பணியில் பங்கு பெறலாம்...

குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நகைமுக வல்லி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில். 

குன்றத்தூர் அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ நகைமுக வல்லி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில். 

TUT குழுமத்தின் உழவாரப்பணி இந்த கோயிலில் வருகின்ற 26.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம், ஆராதனை நடைபெறும். 

அன்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். உழவாரப் பணியில் கலந்துகொள்பவர் தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் 

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி - 7904612352 / 9677267266

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com