கோடம்பாக்கம் ஆண்டவர் நகரில் உள்ள அருள்மிகு தேவி கருமாரியம்மன் கோயிலில் தீபாவளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்கோவாவினால் சிறப்பு அலங்காரத்தை அக்கோயில் நிர்வாகம் தத்ரூபமாக செய்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு தேவி கருமாரியம்மனுக்கு 10 கிலோ பால் கோவாவினால் குபேரர் மனைவியுடன் உள்ள அலங்காரமும், கருவறையில் உள்ள அம்மனுக்கு பால்கோவாவுடன், பாதாம், முந்திரி, திராட்சை சேர்ந்த
அலங்காரமும் சிறப்பாக செய்துள்ளனர்.
இந்த அலங்காரம் அடுத்த இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்த்து ரசிக்கலாம்.