அம்மன் ஆலயத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம்

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர்,

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயங்கள். அருள்மிகு சௌடேஸ்வரி அம்மனுக்கு  மஹா கும்பாபிஷேகமும்;  ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ சீதா,  லட்சுமணர்,  ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மஹா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகின்றன.

தொடர்புக்கு: 98426 50799 / 98425 28261.

நாள்: 10.9.2017,  நேரம்: காலை 6.30 - 8.00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com