கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம், சிறுமுகையில் அமைந்துள்ளது ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் ஆலயங்கள். அருள்மிகு சௌடேஸ்வரி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும்; ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ சீதா, லட்சுமணர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமாநுஜர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு மஹா சம்ப்ரோக்ஷணமும் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு: 98426 50799 / 98425 28261.
நாள்: 10.9.2017, நேரம்: காலை 6.30 - 8.00 மணி.