திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ள 93 திருவிடைவாசல் கிராமத்தில் உள்ள 275 ஆவது தேவாரத் திருத்தலமான ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ புண்ணியகோடிநாதர் திருக்கோயிலின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. யாக சாலை, பூர்வாங்க ஹோம பூஜைகள் டிசம்பர் -1 ஆம் தேதி ஆரம்பமாகின்றது. முன்னதாக டிசம்பர் -4 ஆம் தேதி இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. தஞ்சாவூர் -நாகப்பட்டினம் சாலையில் கொரடாச்சேரி அருகில் உள்ளது இத்தலம்.
தொடர்புக்கு: 98400 53289/ 94433 32853.
நாள்: 5.12.2016, நேரம்: காலை 9.00 மணி.