ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ புண்ணியகோடிநாதர் திருக்கோயிலில் மகாகும்பாபிஷேகம்

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ள 93 திருவிடைவாசல் கிராமத்தில் உள்ள 275 ஆவது தேவாரத் திருத்தலமான ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ புண்ணியகோடிநாதர் திருக்கோயிலின் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. யாக சாலை, பூர்வாங்க ஹோம பூஜைகள் டிசம்பர் -1 ஆம் தேதி ஆரம்பமாகின்றது. முன்னதாக  டிசம்பர் -4 ஆம் தேதி இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. தஞ்சாவூர் -நாகப்பட்டினம் சாலையில் கொரடாச்சேரி அருகில் உள்ளது இத்தலம். 

தொடர்புக்கு: 98400 53289/ 94433 32853.

நாள்: 5.12.2016, நேரம்: காலை 9.00 மணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com