பிரதிஷ்டா தின விழா

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்த்ராலயம்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்த்ராலயம் அருள்மிகு ராஜா மகா காலேஷ்வர் ஆலயத்தின் முதலாம் ஆண்டு விழாவும், அருள்மிகு மகா நாராயணர் ஆலய இரண்டாம் ஆண்டு விழாவும் ஏப்-29ம் தேதி பூஜ்யஸ்ரீ சுவாமி ப்ரம்மயோகானந்தா மஹாராஜ் முன்னிலையில் நடைபெறுகின்றது,  இதனை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு மஹாலட்சுமி யாகமும் தொடர்ந்து 9 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.  

தகவல்களுக்கு : 09884025911 ’ 8939133662.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com