காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்த்ராலயம் அருள்மிகு ராஜா மகா காலேஷ்வர் ஆலயத்தின் முதலாம் ஆண்டு விழாவும், அருள்மிகு மகா நாராயணர் ஆலய இரண்டாம் ஆண்டு விழாவும் ஏப்-29ம் தேதி பூஜ்யஸ்ரீ சுவாமி ப்ரம்மயோகானந்தா மஹாராஜ் முன்னிலையில் நடைபெறுகின்றது, இதனை முன்னிட்டு அன்று காலை 6 மணிக்கு மஹாலட்சுமி யாகமும் தொடர்ந்து 9 மணிக்கு ஆண்டுவிழா நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றது. முக்கிய பிரமுகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.
தகவல்களுக்கு : 09884025911 ’ 8939133662.