முப்பெரும் ஞானிகள் குருபூஜை

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீமத் அருணகிரிநாதர்,

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருள்நெறி அறக்கட்டளை சார்பில் ஸ்ரீலஸ்ரீ சேக்கிழார், ஸ்ரீமத் அருணகிரிநாதர், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் ஆகிய முப்பெரும் ஞானிகள் குருபூஜை விழா, சென்னை ஐ. சி. எப், பஸ் நிலையம் அருகில் ஸ்ரீ கமலவிநாயகர் கோயில் பின்புறம் உள்ள ஸ்ரீ வேங்கடேஸ்வரர் மஹா மண்டபத்தில் நடைபெறுகின்றது.  பிரபல அறிஞர் பெருமக்கள் பங்கேற்று சிவநெறி சிந்தனை சொற்பொழிவுகள் ஆற்றுகின்றனர்.  

தொடர்புக்கு:  வி. ரவிச்சந்திரன் -   94443 87061.

நாள்: 23.7.2017, நேரம்:  மாலை 5.00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com