ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாளுக்கு மகா சம்ப்ரோக்ஷணம்

திருவாரூர் மாவட்டம், சிவகாளிபுரம் எனும் சேங்காலிபுரத்தில் உள்ள புராணச் சிறப்பு மிகுந்த ஸ்ரீ வரதராஜப்பெருமாள் மற்றும் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாள் ஆலயங்களின் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகின்றது. அன்று மாலையே பரிமளரங்கநாதர் திருக்கல்யாண உத்சவமும் இரவு திருவீதி உலாவும் நடைபெறும்.

தொடர்புக்கு : 94440 56737 / 94441 43331.
நாள்: 25.6.2017, நேரம்: காலை 9.30 - 11 .00 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com